Monday 16 November 2015

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

தேவனால் பிறந்தவன் உலகத்தை ஜெயிப்பான் !
விசுவாசத்தினால் நீதிமான்  பிழைப்பான் !
உன் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் !
பிறகு எதற்கு உனக்கு எதிர்காலத்தை குறித்த பயம் ?

அவிசுவாச வார்த்தைகளை வாயிலிருந்து அகற்றிவிடு.....

விசுவாச வார்த்தைகளை உன் வாயினால் அறிக்கையிடு.....

பயத்தை விடு,பைபிளை எடு !
வசனத்தை படி,வாக்குத்தத்தத்தை பிடி !

பயத்தை விட்டால் தான்,நீ ஜெயத்தை எடுக்க முடியும் !

தேவனுடைய வார்த்தைகளை விசுவாசித்தால் தான்,நீ தேவனுடைய மகிமையை காண முடியும்.

ஜீவ வழி-LIVING WAY

Marvel Jerome

www.facebook.com/lwcomm

No comments:

Post a Comment