கிறிஸ்தவனே !
கிறிஸ்து தன்னை விட பிறரை அதிகம் நேசித்தார்..........
தன்னை போல் பிறரை நேசிக்க நமக்கு போதித்தார்..........
பிறரை தன்னை விட தாழ்த்தப்பட்டவனாக கருதும் கிறிஸ்தவன்
கிறிஸ்துவின் உபதேசத்தை
மீறுகிறான்..........
தேவ வார்த்தைக்கு விரோதியாய் மாறுகிறான்..........
கிறிஸ்து மனிதரிடத்தில்
பாரபட்சம் பார்க்கிறவர் இல்லை.
தன்னை கிறிஸ்தவன் என்று எண்ணிக்கொண்டு மனிதரிடம் பாரபட்சம் பார்கிறவனுக்குள்
இயேசு கிறிஸ்து இல்லை !
கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லை.
ஒருவன் தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லி கொண்டு ஜாதி பார்த்தால் அவன் கிறிஸ்தவனே இல்லை !
ஜீவ வழி-LIVING WAY
www.facebook.com/lwcomm
Marvel Jerome
கிறிஸ்து தன்னை விட பிறரை அதிகம் நேசித்தார்..........
தன்னை போல் பிறரை நேசிக்க நமக்கு போதித்தார்..........
பிறரை தன்னை விட தாழ்த்தப்பட்டவனாக கருதும் கிறிஸ்தவன்
கிறிஸ்துவின் உபதேசத்தை
மீறுகிறான்..........
தேவ வார்த்தைக்கு விரோதியாய் மாறுகிறான்..........
கிறிஸ்து மனிதரிடத்தில்
பாரபட்சம் பார்க்கிறவர் இல்லை.
தன்னை கிறிஸ்தவன் என்று எண்ணிக்கொண்டு மனிதரிடம் பாரபட்சம் பார்கிறவனுக்குள்
இயேசு கிறிஸ்து இல்லை !
கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லை.
ஒருவன் தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லி கொண்டு ஜாதி பார்த்தால் அவன் கிறிஸ்தவனே இல்லை !
ஜீவ வழி-LIVING WAY
www.facebook.com/lwcomm
Marvel Jerome
No comments:
Post a Comment