#கடந்த வருடத்தில்,நீ கடந்து
வந்த பாதைகளை சற்று
திரும்பி பார்...
யாரும் எளிதாக கடக்க முடியாத கடுமையான பாதைகளை கர்த்தர்
உன்னை எளிதாக கடக்க வைத்திருக்கிறார்...
எவராலும் விரைவில் முடிக்க முடியாத காரியங்களை, கர்த்தர் உன்னை வைத்து முடித்திருக்கிறார்...
உன்னால் முடியாததை,உனக்காக உனக்குள் இருந்து முடித்தவர் கர்த்தர்...
கடந்த வருடத்தில்,உனக்கு கிடைத்த எல்லா வெற்றிகளும் கர்தருடையது...
நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும்
அதே தான்...
ஏனென்றால் நீ அவருடையவன்/அவருடையவள்,அவர் இல்லாமல் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது...
நீ அடைந்த,அடைகிற,இனி அடையப்போகிற ஒவ்வொரு உயர்வுக்கு ஆதாரமாய்,இருக்கிறவர் 'கர்த்தர்' மாத்திரம் தான் வேற யாரும் கிடையாது...
உனக்கு கிடைத்த மேன்மைகள் எல்லாம்,நீ உழைத்த உன் கரத்தின் வலிமையால் வந்தது அல்ல...
அவைகள் கர்த்தரின் மாக பெரிய கரத்தின் வலிமையால் வந்தது...
நீ அறிவோடும்,திறமையோடும் உழைத்தால்,கடந்த வருடத்தில் வெற்றிகள் பல உனக்கு கிடைத்துவிட்டது என்று,உன்னை பற்றி மேன்மையாக நினைத்து விடாதே...
உன்னை விட அறிவாலிகளும் திறமைசாலிகளும் அவிசுவாசிகளாய் அடிமட்டத்தில் இருக்கிறார்கள்,
அவர்களுக்கு எட்டாத உயரத்தில், உன்னை தூக்கி வைத்தவர் 'கர்த்தர்' இதை உன் வாழ்நாளில் என்றும், மறந்துவிடாதே...
உனக்கு கிடைத்த வெற்றிகள்,
உன் அறிவாலும்,திறமையாலும், வந்ததல்ல.ஆண்டவருடைய வார்த்தையாலும்,வல்லமையாலும் வந்தது...
எனவே,நன்றி நிறைந்த உள்ளத்தோடு கர்த்தரை நினைத்து...
அவருடைய நாமத்தை மாத்திரம் என்றேன்றும் உயர்த்து...
இந்த வருடத்தின் ஆரம்ப நாள்
முதல் நீ இந்த பூமியில் வாழ்கிற
கடைசி நாள் வரை,உன் சுய பெருமையை தவிர்த்து,நான் அல்ல கிறிஸ்துவே என்று கர்த்தரின் நாமத்தை மாத்திரம் உயர்த்து...
ஆமென்....... அல்லேலூயா.......
ஜீவ வழி -LIVING WAY
marveljerome.blogspot.in
வந்த பாதைகளை சற்று
திரும்பி பார்...
யாரும் எளிதாக கடக்க முடியாத கடுமையான பாதைகளை கர்த்தர்
உன்னை எளிதாக கடக்க வைத்திருக்கிறார்...
எவராலும் விரைவில் முடிக்க முடியாத காரியங்களை, கர்த்தர் உன்னை வைத்து முடித்திருக்கிறார்...
உன்னால் முடியாததை,உனக்காக உனக்குள் இருந்து முடித்தவர் கர்த்தர்...
கடந்த வருடத்தில்,உனக்கு கிடைத்த எல்லா வெற்றிகளும் கர்தருடையது...
நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும்
அதே தான்...
ஏனென்றால் நீ அவருடையவன்/அவருடையவள்,அவர் இல்லாமல் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது...
நீ அடைந்த,அடைகிற,இனி அடையப்போகிற ஒவ்வொரு உயர்வுக்கு ஆதாரமாய்,இருக்கிறவர் 'கர்த்தர்' மாத்திரம் தான் வேற யாரும் கிடையாது...
உனக்கு கிடைத்த மேன்மைகள் எல்லாம்,நீ உழைத்த உன் கரத்தின் வலிமையால் வந்தது அல்ல...
அவைகள் கர்த்தரின் மாக பெரிய கரத்தின் வலிமையால் வந்தது...
நீ அறிவோடும்,திறமையோடும் உழைத்தால்,கடந்த வருடத்தில் வெற்றிகள் பல உனக்கு கிடைத்துவிட்டது என்று,உன்னை பற்றி மேன்மையாக நினைத்து விடாதே...
உன்னை விட அறிவாலிகளும் திறமைசாலிகளும் அவிசுவாசிகளாய் அடிமட்டத்தில் இருக்கிறார்கள்,
அவர்களுக்கு எட்டாத உயரத்தில், உன்னை தூக்கி வைத்தவர் 'கர்த்தர்' இதை உன் வாழ்நாளில் என்றும், மறந்துவிடாதே...
உனக்கு கிடைத்த வெற்றிகள்,
உன் அறிவாலும்,திறமையாலும், வந்ததல்ல.ஆண்டவருடைய வார்த்தையாலும்,வல்லமையாலும் வந்தது...
எனவே,நன்றி நிறைந்த உள்ளத்தோடு கர்த்தரை நினைத்து...
அவருடைய நாமத்தை மாத்திரம் என்றேன்றும் உயர்த்து...
இந்த வருடத்தின் ஆரம்ப நாள்
முதல் நீ இந்த பூமியில் வாழ்கிற
கடைசி நாள் வரை,உன் சுய பெருமையை தவிர்த்து,நான் அல்ல கிறிஸ்துவே என்று கர்த்தரின் நாமத்தை மாத்திரம் உயர்த்து...
ஆமென்....... அல்லேலூயா.......
ஜீவ வழி -LIVING WAY
marveljerome.blogspot.in