அந்தோனி: மாதாவை கும்பிட்டா அற்புதம் நடக்குதே !!!!
பீட்டர்: நீ மாரியம்மாவை கும்பிட்டாலும், காளியம்மாவை கும்பிட்டாலும், முருகனை கும்பிட்டாலும்,அற்புதம் நடக்கும்... சாத்தானும் அற்புதங்கள் செய்வானு வேதாகமம் தெளிவா சொல்லுது (யாத் 7:10-12) (லூக் 4:6-7) (வெளி 16:14)
அந்தோனி: அதனாலதான் இவங்கட்ட வேண்டுனா அற்புதம் நடக்குதா ?
பீட்டர் : ஆமா நம்மள பரலோகம் போக விடாதபடிக்கு தடம் புரள செய்ய சாத்தான் செய்யும் தந்திர வேலைகளில் இதுவும் ஒன்னு... ஏமாந்து போயிடாத நண்பா.....
அந்தோனி : அடப்பாவிகளா !!!!
பீட்டர்: வேதாகமம் தெளிவா செல்கிறது
"என்னை அன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்"
(யாத் 20:2-6) தேவனோட முதல் கட்டளையே அதுதான், பிறகு எதுக்குப்போட்டு குழப்புற ?
அந்தோனி: அப்படியா ?????
பீட்டர்: நீ மாரியம்மாவை கும்பிட்டாலும், காளியம்மாவை கும்பிட்டாலும், முருகனை கும்பிட்டாலும்,அற்புதம் நடக்கும்... சாத்தானும் அற்புதங்கள் செய்வானு வேதாகமம் தெளிவா சொல்லுது (யாத் 7:10-12) (லூக் 4:6-7) (வெளி 16:14)
அந்தோனி: அதனாலதான் இவங்கட்ட வேண்டுனா அற்புதம் நடக்குதா ?
பீட்டர் : ஆமா நம்மள பரலோகம் போக விடாதபடிக்கு தடம் புரள செய்ய சாத்தான் செய்யும் தந்திர வேலைகளில் இதுவும் ஒன்னு... ஏமாந்து போயிடாத நண்பா.....
அந்தோனி : அடப்பாவிகளா !!!!
பீட்டர்: வேதாகமம் தெளிவா செல்கிறது
"என்னை அன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்"
(யாத் 20:2-6) தேவனோட முதல் கட்டளையே அதுதான், பிறகு எதுக்குப்போட்டு குழப்புற ?
அந்தோனி: அப்படியா ?????
தொடரும்......
No comments:
Post a Comment