Monday 16 November 2015

(1) இயேசுவுக்கு உயிர் கொடுத்தது மரியாளா ?

அந்தோனி: இயேசுவுக்கு உயிர் கொடுத்தது மரியாள் அல்லவா

பீட்டர்: இல்லை மரியாளுக்கு உயிர் கொடுத்தவர் இயேசு

அந்தோனி : எப்படி ? !

பீட்டர்: மரியாள் இயேசுவை சுமந்தார் அவளவுதான் (யோவான்: 1-3) சொல்கிறது.... சகலமும் இயேசு மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் இயேசுவால் அல்லாமல் உண்டாகவில்லை

அந்தோனி: அப்படியா ?

தொடரும்........

No comments:

Post a Comment