வாலிபர்களே நீங்கள் உங்கள் இளமை காலத்திலே உங்களை படைத்தவரை நினையுங்கள்...
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரின் வசனங்களை கருத்தாய் கைக்கொள்ளுங்கள்
உங்களை படைத்து இன்று வரை கண்மணி போல் காத்துவரும் கர்த்தரை எக்காலமும் துதித்து
போற்றிடுங்கள்...
நீங்கள் மாம்சிக காரியங்களை சிலுவையில் அறைந்து,
கிறிஸ்துவோடு கூடே மறுபடியும் எழுப்பப்பட்டவர்கள்…
எனவே இச்சை அடக்கத்தோடு இலக்கை நோக்கி ஓடுங்கள்...
பூமியிலுள்ளவைகளை அல்ல, மேலானவைகளையே நாடுங்கள்...
உங்கள் தேவைகளைப்பற்றி கவலைப்படாமல்
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவரின் நீதியையும் தேடுங்கள்...
பிறகு உங்களுக்கு தேவையான எல்லாமே கூட கொடுக்கப்படும் கொஞ்ஜம் பொறுத்திருந்து பாருங்கள்...
தேவன் உங்களுக்கு கொடுத்த ஞான அறிவு திறமைகள் என்னும் தாலந்துகளை, பெருக்கிக்கொண்டு
வாருங்கள்...
அவைகளை இன்னும் அதிகமாய் சுவிசேஷம் அறிவிக்க பயன்படுத்தி, அனேக ஆத்துமாக்களை ஆண்டவரிடம் கொண்டு வந்து சேருங்கள்...
பின்னானவைகளை பின்னோக்கி தள்ளிவிட்டு
முன்னானவைகளை நோக்கி முன்னேறி செல்லுங்கள்...
உங்கள் பெக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்து வையுங்கள்....
அதற்கு அடிப்படையாக கர்த்தர் நமக்கு சொன்ன காரியங்களை கண்ணும் கருத்துமாய் செய்யுங்கள்...
உங்கள் பரம பிதா மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், உள்ளவராய் இருப்பதுபோல
நீங்களும் இருங்கள்....
நீங்கள் இருளின் சக்திகளை
ஜெயித்த வெளிச்சத்தின் பிள்ளைகள்,எனவே
வெளிச்சமாகிய இயேசுவுக்குள் என்றும் நிலைத்து
நில்லுங்கள் ...
கிறிஸ்துவின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நிகரில்லா தேவ வெளிச்சத்தை, உங்கள் பாதையில் அதிகமதிகமாய் பிரகாசிக்க செய்து, இருளின் சக்திகளை ஒளியால் வெல்லுங்கள்...
வானத்தின் கீழ் எங்கும், மனிதர்களுக்குள்ளே இரட்சிக்கப்படும் படி, இயேசுவின் நாமம் அல்லாமல் வேறு எந்த நாமமும் கட்டளையிடப்படவில்லை,
அவர் நாமம் தான் மெய்யானது என்பதை உலகிற்கு உரக்க சொல்லுங்கள்...
ஆம் என் அன்பு வாலிப சகோதர சகோதரிகளே,
நீங்கள் செல்லும் இடமெங்கும்
சாத்தானின் ராஜ்யத்தை இயேசுவின் நாமத்தில்
நொருக்கி தள்ளுங்கள்
என்றும் ஜெயிக்கும் பரலோக ராஜ்யத்தின்,பிரதிநிதியாய் நிமிர்ந்து நில்லுங்கள்...
ஆமென்
கர்த்தர் தாமே நம்முடைய எல்லா முயற்சிகளையும் ஆசீர்வதிப்பாராக
அல்லேலூயா...
ஜீவ வழி -LIVING WAY
www.facebook.com/lwcomm
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரின் வசனங்களை கருத்தாய் கைக்கொள்ளுங்கள்
உங்களை படைத்து இன்று வரை கண்மணி போல் காத்துவரும் கர்த்தரை எக்காலமும் துதித்து
போற்றிடுங்கள்...
நீங்கள் மாம்சிக காரியங்களை சிலுவையில் அறைந்து,
கிறிஸ்துவோடு கூடே மறுபடியும் எழுப்பப்பட்டவர்கள்…
எனவே இச்சை அடக்கத்தோடு இலக்கை நோக்கி ஓடுங்கள்...
பூமியிலுள்ளவைகளை அல்ல, மேலானவைகளையே நாடுங்கள்...
உங்கள் தேவைகளைப்பற்றி கவலைப்படாமல்
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவரின் நீதியையும் தேடுங்கள்...
பிறகு உங்களுக்கு தேவையான எல்லாமே கூட கொடுக்கப்படும் கொஞ்ஜம் பொறுத்திருந்து பாருங்கள்...
தேவன் உங்களுக்கு கொடுத்த ஞான அறிவு திறமைகள் என்னும் தாலந்துகளை, பெருக்கிக்கொண்டு
வாருங்கள்...
அவைகளை இன்னும் அதிகமாய் சுவிசேஷம் அறிவிக்க பயன்படுத்தி, அனேக ஆத்துமாக்களை ஆண்டவரிடம் கொண்டு வந்து சேருங்கள்...
பின்னானவைகளை பின்னோக்கி தள்ளிவிட்டு
முன்னானவைகளை நோக்கி முன்னேறி செல்லுங்கள்...
உங்கள் பெக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்து வையுங்கள்....
அதற்கு அடிப்படையாக கர்த்தர் நமக்கு சொன்ன காரியங்களை கண்ணும் கருத்துமாய் செய்யுங்கள்...
உங்கள் பரம பிதா மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், உள்ளவராய் இருப்பதுபோல
நீங்களும் இருங்கள்....
நீங்கள் இருளின் சக்திகளை
ஜெயித்த வெளிச்சத்தின் பிள்ளைகள்,எனவே
வெளிச்சமாகிய இயேசுவுக்குள் என்றும் நிலைத்து
நில்லுங்கள் ...
கிறிஸ்துவின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நிகரில்லா தேவ வெளிச்சத்தை, உங்கள் பாதையில் அதிகமதிகமாய் பிரகாசிக்க செய்து, இருளின் சக்திகளை ஒளியால் வெல்லுங்கள்...
வானத்தின் கீழ் எங்கும், மனிதர்களுக்குள்ளே இரட்சிக்கப்படும் படி, இயேசுவின் நாமம் அல்லாமல் வேறு எந்த நாமமும் கட்டளையிடப்படவில்லை,
அவர் நாமம் தான் மெய்யானது என்பதை உலகிற்கு உரக்க சொல்லுங்கள்...
ஆம் என் அன்பு வாலிப சகோதர சகோதரிகளே,
நீங்கள் செல்லும் இடமெங்கும்
சாத்தானின் ராஜ்யத்தை இயேசுவின் நாமத்தில்
நொருக்கி தள்ளுங்கள்
என்றும் ஜெயிக்கும் பரலோக ராஜ்யத்தின்,பிரதிநிதியாய் நிமிர்ந்து நில்லுங்கள்...
ஆமென்
கர்த்தர் தாமே நம்முடைய எல்லா முயற்சிகளையும் ஆசீர்வதிப்பாராக
அல்லேலூயா...
ஜீவ வழி -LIVING WAY
www.facebook.com/lwcomm
No comments:
Post a Comment