Tuesday 17 November 2015

கிறிஸ்துவுக்குள் உன்னால் எல்லாம் முடியும்

என்னால் இதை செய்ய முடியுமா?

இந்த காரியம் ஏணி வச்சா கூட எனக்கு எட்டாதே?

இதல்லாம் என் வாழ்கையில நடக்குற காரியமா ?

என்று எதை நினைத்தும் திகையாதே...

நீ உனக்காக வாழாமல் இயேசுவுக்காக வாழ்ந்து பார்,நீ தலை கீழா நின்றாலும் செய்ய முடியாத பெரிய காரியத்தை தேவன் ஒரு நொடியில் உனக்காக செய்து முடிப்பார்

நான் சாதாரண மனிதன் என்னால் என்ன செய்ய முடியும் என்று நீ வீணாய்
யோசித்துக்கொண்டு இருக்காதே...

இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக கொண்ட,நீ சதாரண மனிதன்அல்ல நித்திய மரணத்தை வெல்லப்போகிற அசாதரண மனிதன்...

நீ கனவிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத பிரம்மாண்டமான பெரிய
காரியங்களை தேவன் உன்னை வைத்து செய்து முடிப்பார்

நீ தேவனுக்கு பிரியமான காரியங்களை மட்டும் செய்தால்...எனவே...........

நீ கர்த்தர் விரும்புகிற காரியங்களை மட்டும் செய்பவனாய் இரு...

கர்த்தர் விரும்பாத காரியங்களை ஒதுக்கி புறம்பே தள்ளி வெறு...

ஜீவ வழி-LIVING WAY

facebook.com/lwcomm

No comments:

Post a Comment