ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
(நீதிமொழிகள் 16: 7)
நம்முடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமான இருந்தால்,இன்று நம்மை எதிரியாக நினைப்பவர்களை,கர்த்தர் நமக்கு நண்பர்களாக மாற்றுவார்.
நாம் அவருக்கு பிரியமான அவரின் வார்த்தையின் வழியிலே நடப்போம்!
அவதூறு,அவமரியாதை பேச்சுக்கள் என எதுவந்தாலும் அன்பின் சுபாவத்திலேயே நிலைப்போம்!
தீமையோடு எதிர்த்து நிற்காமல்(மத்5:39)
பிசாசுக்கு எதிர்த்து நின்று(யாக்4:7) சாட்சியின் வசனத்தினாலும்,
இயேசுவின் இரத்தினாலும் சாத்தானை (வெளி12-11)ஜெயிப்போம் !
ஆமென், அல்லேலூயா
ஜீவ வழி -LIVING WAY
marveljerome.blogspot.in
(நீதிமொழிகள் 16: 7)
நம்முடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமான இருந்தால்,இன்று நம்மை எதிரியாக நினைப்பவர்களை,கர்த்தர் நமக்கு நண்பர்களாக மாற்றுவார்.
நாம் அவருக்கு பிரியமான அவரின் வார்த்தையின் வழியிலே நடப்போம்!
அவதூறு,அவமரியாதை பேச்சுக்கள் என எதுவந்தாலும் அன்பின் சுபாவத்திலேயே நிலைப்போம்!
தீமையோடு எதிர்த்து நிற்காமல்(மத்5:39)
பிசாசுக்கு எதிர்த்து நின்று(யாக்4:7) சாட்சியின் வசனத்தினாலும்,
இயேசுவின் இரத்தினாலும் சாத்தானை (வெளி12-11)ஜெயிப்போம் !
ஆமென், அல்லேலூயா
ஜீவ வழி -LIVING WAY
marveljerome.blogspot.in
No comments:
Post a Comment