கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமானவர்களே!
வியாதி என்பது பிசாசின்
வல்லமை,அதில் அகப்பட்டவர்களை
குணமாக்குவதே தேவனின்
வல்லமை (அப் 10:38)
நம் தேவன் வாதையை
அனுப்பி,மக்களை
நோயாளியாக்கி
அழிக்கிறவர் அல்ல,
நம் தேவன் வசனத்தை
அனுப்பி,மக்களை குணமாக்கி
அழிவுக்கு தப்பிக்கிறவர்
(சங் 107:20) மக்கள் மீது பலவீனங்களையும்
நோய்களையும்,சுமத்தியது
கர்த்தர் அல்ல,மக்களுக்காக பலவீனங்களையும்
நோய்களையும்,கல்வாரி
சிலுவையில் சுமந்து
தீர்த்தவரே கர்த்தர்
(ஏசா 53:4)(மத் 8:17)
கொரோனா என்கிற
வாதைக்கு காரணம்
தேவ கோபத்தின் மிகுதியோ,
மனித பாவத்தின் மிகுதியோ
இல்லை,இது கடைசி காலமாக இருப்பதினால் கொள்ளை
நோய்கள் வர தான் செய்யும்
என்று வேதம் தெளிவாக
போதிக்கின்றது (மத்24:7-8)
இயேசு கிறிஸ்துவின்
இரகசிய வருகை,சபை
எடுத்துக்கொள்ளப்படுதலின்
காலம் சமீபமாக
இருப்பதினால்
பிசாசானவனுக்கு கொஞ்சக்காலமாத்திரம்
உண்டென்று அவன் அறிந்து,
மிகுந்த கோபங்கொண்டு,
உலகில் அழிவின் கரியங்களை
செய்து வருகிறான்,அவனால்
ஆபத்து வருமென்று வேதம்
நமக்கு எச்சரிக்கிறது,
(வெளி 12:12) அவன்
கொல்கிற அழிக்கிற
வேலையையே
செய்கின்றவனாகவே
இருக்கிறான் (யோவா 10:10)
கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.(1 பேது 5:8)
அவன் ஆதிமுதற்கொண்டு
மனுஷ கொலை பாதகனாய்
இருக்கிறான்(யோவா 8:44)
ஆம் பிரியமானவர்களே!
கொல்லுகின்ற அழிக்கின்ற சங்கரிக்கின்ற,வேலைகளை
செய்வதெல்லாம் சாத்தான்.
இவைகளிலிருந்து நம்மை
மீட்கின்ற,தப்புவிக்கின்ற,
பாதுகாக்கின்ற,காரியங்களைச் செய்கின்றனர் நம்முடைய
கர்த்தர் இவைகளை,நாம்
நன்றாக புரிந்துகொள்ள
வேண்டும்.நம் கர்த்தர்
நல்லவர்,அவரின் அன்பை
எண்ணிப்பாருங்கள்
அவரின் செயல்பாடுகளை
நோக்கிப்பாருங்கள்,
பிள்ளைகளாகிய நாம்,
மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க,
கர்த்தராகிய இயேசுவும்
நம்மைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராக
இந்த பூமிக்கு வந்து மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனையும் அவனின் கிரியைகளையும்,
தமது கல்வாரி சிலுவை,
மரணத்தினாலே அழித்து
செயலற்று போக செய்து,
பிசாசானவனை இல்பொருள்
ஆக்கி அவனின்
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு,வெளியரங்கமான கோலமாக்கி,அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
(எபி:2:14) (கொலோ2:15)
இயேசு கிறிஸ்து பெற்ற வெற்றி
நாம் பெற்ற வெற்றியாகும்...
இயேசுவின் நாமத்தை நாம் பிரயோகிக்கும் போது பிசாசின் வல்லமைகள் நமக்கு கிழ்படியும்
இயேசு நமக்கு சாத்தானின் சகல வல்லமையின் மீதும் அதிகாரம் கொடுத்து இருக்கிறார்,
அந்த இருளில் வல்லமைகள்
நம்மை சேதப்படுத்தமாட்டாது
(லூக்கா 10:17,19) சாத்தானின்
சகல வல்லமைகளையும்
மேற்கொள்ள,நமக்கு இயேசுவால் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது,
என்பதை நாம் விசுவாசிக்கும் பொழுது,கொரோனாவோ அல்லது
வேறு எந்த கொள்ளை நோயோ
நம்மை அணுகவோ,
சேதப்படுத்தவோ,முடியவே முடியாது,இதை நீங்கள் விசுவாசிப்பீர்களானால்
சேதமாகாமல் இருப்பீர்கள்
(எபி 11:31)
#சாத்தானின் வல்லமைகளால்
நம்மை #சேதப்படுத்த முடியாது.
இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக இரட்சகராக ஏற்றுக்கொண்ட
நமக்குள் அவரே வாசமாயிருக்கிறார் எனவே எந்த சாத்தானின் வல்லமைகளும்,நம்மை
சேதப்படுத்த முடியாது,
வானத்திலும் பூமியிலும்
சகல அதிகாரமும்
உடைய (மத்:28:18)
இயேசு கிறிஸ்து நமக்குள்ளே இருக்கின்றார் (கொலோ 1:27)
நாம் கர்த்தரோடு இசைந்து
இருக்கிறோம் அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறோம்
(1 கொரி 6:17) அதுமட்டுமல்ல
நாம் இயேசுவினுடைய சரீரத்தின் அவயவங்களாயும்,அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.(எபே 5:30)
மொத்ததில் நாம் கிறிஸ்துவிலும்,
கிறிஸ்து நம்மிலும் இருக்கிறார்..
இனி நாம் அல்ல, கிறிஸ்துவே
நமக்குள் பிழைத்திருக்கிறார்
(கலா 2:20) எனவே நாம் எதற்கும்
பயப்படக்கூடாது,எதுவும் நம்மை
சேதப்படுத்த முடியாது.
இயேசுவின் நாமத்தை
நாம் உபயோகிக்கும் போது
பிசாசின் வல்லமைகள்
நமக்கு கிழ்படிந்து அடங்கும்,
அது தாமதமானாலும்,
அது அடங்குகிற வரை
இயேசுவின் நாமத்தை
பிசாசின் வல்லமைகளுக்கு
எதிராக பயன்படித்திகொண்டே
இருங்கள்,இயேசுவின் நமத்திற்கு
முன் எந்த வல்லமையும் எதிர்த்து
நிற்க முடியாது,அது அடங்கி
முடங்கும் (பிலி 2:10-11)
இதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இயேசு நமக்கு சாத்தானின்
சகல வல்லமைகளின்
மீதும் அதிகாரம் கொடுத்து இருக்கிறார்,வாழ்வது எனக்குள்,
நான் அல்ல,இயேசுவே எனக்குள் வாழ்கின்றார்,என்கிற விசுவாச
மனநிலையோடு உங்கள்
அதிகாரத்தை பயன்படுத்துங்கள்
நீங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிப்பீர்களானால்
நீங்கள் சத்துருவின் சகல வல்லமைகளையும்,
மேற்கொள்வீர்கள்
சாத்தானால் உங்களை
மேற்கொள்ள முடியாது,
சாத்தானுக்கு உங்களால் சேதம் உண்டாகும்,ஆனால்,உங்களை
எதுவும் சேதப்படுத்த முடியாது
ஏனென்றால் நீங்கள் அல்ல,
கிறிஸ்துவே உங்களுக்குள்
வாழ்கின்றார்,இந்த எண்ண
ஓட்டம் உங்களுக்குள் என்றும்
இருக்கட்டும்.
Pr.Marvel jerome
Calvary living way ministries
Bangalore-India
To support our ministry
Google pay:9677819582
Our face book page,kindly like And follow
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
https://www.facebook.com/marvelcmgm/
https://youtube.com/channel/UCNWsmeveSIo7Mxp8iKoHb7A view_as=subscriber
👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻
Our youtube channel,kindly subscribe
வியாதி என்பது பிசாசின்
வல்லமை,அதில் அகப்பட்டவர்களை
குணமாக்குவதே தேவனின்
வல்லமை (அப் 10:38)
நம் தேவன் வாதையை
அனுப்பி,மக்களை
நோயாளியாக்கி
அழிக்கிறவர் அல்ல,
நம் தேவன் வசனத்தை
அனுப்பி,மக்களை குணமாக்கி
அழிவுக்கு தப்பிக்கிறவர்
(சங் 107:20) மக்கள் மீது பலவீனங்களையும்
நோய்களையும்,சுமத்தியது
கர்த்தர் அல்ல,மக்களுக்காக பலவீனங்களையும்
நோய்களையும்,கல்வாரி
சிலுவையில் சுமந்து
தீர்த்தவரே கர்த்தர்
(ஏசா 53:4)(மத் 8:17)
கொரோனா என்கிற
வாதைக்கு காரணம்
தேவ கோபத்தின் மிகுதியோ,
மனித பாவத்தின் மிகுதியோ
இல்லை,இது கடைசி காலமாக இருப்பதினால் கொள்ளை
நோய்கள் வர தான் செய்யும்
என்று வேதம் தெளிவாக
போதிக்கின்றது (மத்24:7-8)
இயேசு கிறிஸ்துவின்
இரகசிய வருகை,சபை
எடுத்துக்கொள்ளப்படுதலின்
காலம் சமீபமாக
இருப்பதினால்
பிசாசானவனுக்கு கொஞ்சக்காலமாத்திரம்
உண்டென்று அவன் அறிந்து,
மிகுந்த கோபங்கொண்டு,
உலகில் அழிவின் கரியங்களை
செய்து வருகிறான்,அவனால்
ஆபத்து வருமென்று வேதம்
நமக்கு எச்சரிக்கிறது,
(வெளி 12:12) அவன்
கொல்கிற அழிக்கிற
வேலையையே
செய்கின்றவனாகவே
இருக்கிறான் (யோவா 10:10)
கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.(1 பேது 5:8)
அவன் ஆதிமுதற்கொண்டு
மனுஷ கொலை பாதகனாய்
இருக்கிறான்(யோவா 8:44)
ஆம் பிரியமானவர்களே!
கொல்லுகின்ற அழிக்கின்ற சங்கரிக்கின்ற,வேலைகளை
செய்வதெல்லாம் சாத்தான்.
இவைகளிலிருந்து நம்மை
மீட்கின்ற,தப்புவிக்கின்ற,
பாதுகாக்கின்ற,காரியங்களைச் செய்கின்றனர் நம்முடைய
கர்த்தர் இவைகளை,நாம்
நன்றாக புரிந்துகொள்ள
வேண்டும்.நம் கர்த்தர்
நல்லவர்,அவரின் அன்பை
எண்ணிப்பாருங்கள்
அவரின் செயல்பாடுகளை
நோக்கிப்பாருங்கள்,
பிள்ளைகளாகிய நாம்,
மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க,
கர்த்தராகிய இயேசுவும்
நம்மைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராக
இந்த பூமிக்கு வந்து மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனையும் அவனின் கிரியைகளையும்,
தமது கல்வாரி சிலுவை,
மரணத்தினாலே அழித்து
செயலற்று போக செய்து,
பிசாசானவனை இல்பொருள்
ஆக்கி அவனின்
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு,வெளியரங்கமான கோலமாக்கி,அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
(எபி:2:14) (கொலோ2:15)
இயேசு கிறிஸ்து பெற்ற வெற்றி
நாம் பெற்ற வெற்றியாகும்...
இயேசுவின் நாமத்தை நாம் பிரயோகிக்கும் போது பிசாசின் வல்லமைகள் நமக்கு கிழ்படியும்
இயேசு நமக்கு சாத்தானின் சகல வல்லமையின் மீதும் அதிகாரம் கொடுத்து இருக்கிறார்,
அந்த இருளில் வல்லமைகள்
நம்மை சேதப்படுத்தமாட்டாது
(லூக்கா 10:17,19) சாத்தானின்
சகல வல்லமைகளையும்
மேற்கொள்ள,நமக்கு இயேசுவால் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது,
என்பதை நாம் விசுவாசிக்கும் பொழுது,கொரோனாவோ அல்லது
வேறு எந்த கொள்ளை நோயோ
நம்மை அணுகவோ,
சேதப்படுத்தவோ,முடியவே முடியாது,இதை நீங்கள் விசுவாசிப்பீர்களானால்
சேதமாகாமல் இருப்பீர்கள்
(எபி 11:31)
#சாத்தானின் வல்லமைகளால்
நம்மை #சேதப்படுத்த முடியாது.
இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக இரட்சகராக ஏற்றுக்கொண்ட
நமக்குள் அவரே வாசமாயிருக்கிறார் எனவே எந்த சாத்தானின் வல்லமைகளும்,நம்மை
சேதப்படுத்த முடியாது,
வானத்திலும் பூமியிலும்
சகல அதிகாரமும்
உடைய (மத்:28:18)
இயேசு கிறிஸ்து நமக்குள்ளே இருக்கின்றார் (கொலோ 1:27)
நாம் கர்த்தரோடு இசைந்து
இருக்கிறோம் அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறோம்
(1 கொரி 6:17) அதுமட்டுமல்ல
நாம் இயேசுவினுடைய சரீரத்தின் அவயவங்களாயும்,அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.(எபே 5:30)
மொத்ததில் நாம் கிறிஸ்துவிலும்,
கிறிஸ்து நம்மிலும் இருக்கிறார்..
இனி நாம் அல்ல, கிறிஸ்துவே
நமக்குள் பிழைத்திருக்கிறார்
(கலா 2:20) எனவே நாம் எதற்கும்
பயப்படக்கூடாது,எதுவும் நம்மை
சேதப்படுத்த முடியாது.
இயேசுவின் நாமத்தை
நாம் உபயோகிக்கும் போது
பிசாசின் வல்லமைகள்
நமக்கு கிழ்படிந்து அடங்கும்,
அது தாமதமானாலும்,
அது அடங்குகிற வரை
இயேசுவின் நாமத்தை
பிசாசின் வல்லமைகளுக்கு
எதிராக பயன்படித்திகொண்டே
இருங்கள்,இயேசுவின் நமத்திற்கு
முன் எந்த வல்லமையும் எதிர்த்து
நிற்க முடியாது,அது அடங்கி
முடங்கும் (பிலி 2:10-11)
இதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இயேசு நமக்கு சாத்தானின்
சகல வல்லமைகளின்
மீதும் அதிகாரம் கொடுத்து இருக்கிறார்,வாழ்வது எனக்குள்,
நான் அல்ல,இயேசுவே எனக்குள் வாழ்கின்றார்,என்கிற விசுவாச
மனநிலையோடு உங்கள்
அதிகாரத்தை பயன்படுத்துங்கள்
நீங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிப்பீர்களானால்
நீங்கள் சத்துருவின் சகல வல்லமைகளையும்,
மேற்கொள்வீர்கள்
சாத்தானால் உங்களை
மேற்கொள்ள முடியாது,
சாத்தானுக்கு உங்களால் சேதம் உண்டாகும்,ஆனால்,உங்களை
எதுவும் சேதப்படுத்த முடியாது
ஏனென்றால் நீங்கள் அல்ல,
கிறிஸ்துவே உங்களுக்குள்
வாழ்கின்றார்,இந்த எண்ண
ஓட்டம் உங்களுக்குள் என்றும்
இருக்கட்டும்.
Pr.Marvel jerome
Calvary living way ministries
Bangalore-India
To support our ministry
Google pay:9677819582
Our face book page,kindly like And follow
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
https://www.facebook.com/marvelcmgm/
https://youtube.com/channel/UCNWsmeveSIo7Mxp8iKoHb7A view_as=subscriber
👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻
Our youtube channel,kindly subscribe
No comments:
Post a Comment