தனித்துவ பதிவு
# மரியாள் இயேசுவின்
மனுஷத்துவத்துக்கு தாயா ?
தேவத்துவத்துக்கு தாயா !
அந்தோனி : மரியாள் தேவ தாய்....
தேவ குமாரன் இயேசுவுக்கே தாயாக இருந்தவர் தேவதாயாக தான இருக்கனும் !
பீட்டர்: இல்ல, நீ சொல்றது தவறு, மரியாள் இயேசுவின் தேவத்துவத்துக்கு தாய் அல்ல, அவள் இயேசுவின் மனுஷத்துவத்துக்கு தாய்...
அந்தோனி: எப்படி சொல்ற ? கொஞ்ஜம் விளக்கமா சொல்லு...
பீட்டர் : ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த காலங்களில் 100%மனுஷகுமாரனாகவும்,100% தேவ குமாரனாகவும் வாழ்ந்தார்.... இதை சரியாக புரிந்து கொள்ளாமல் பிற மத சகோதரர்களும் பற்பல விமர்சனங்களை வைக்கிறார்கள்...
அந்தோனி: 100%மனுஷகுமாரன்,100% தேவ குமாரனா வாழ்ந்தாரா!! இதைஎப்படி சொல்ற?
பீட்டர்: வேதாகமத்தில் பல வசனங்கள் அதை நமக்கு எடுத்துரைக்கிறது...
உனக்கு புரியும்படி தேவகுமாரனுக்கும்,மனுஷகுமாரனுக்குமான தன்மைகளை சில வசனங்களை வேதாகமத்திலிருந்து காண்பிக்கிறேன் கவனி.....
அந்தோனி: சொல்லு....நண்பா கவனிக்கிறேன்
பீட்டர்: #இயேசுவின் சினேகிதனான லாசரு மரித்ததை உணர்ந்த இயேசு தம் சீஷர்களோடு,பெத்தானியாவிற்கு சென்றார்... அவனை கல்லறையில் வைத்து நான்கு நாள் ஆகிவிட்டது
லாசருவின் சகோதரி மரியாள் மற்றும் யூதர்கள் அழுகிறதையும்,கண்டு,
இயேசு கண்ணீர் விட்டார்...(யோ 11: 35)
என்று எழுதியிருக்கிறது...
தேவனால் எப்படி கலங்கி
கண்ணீர்விட முடியும்?
#அது இயேசுவின் மனுஷத்துவத்தின் தன்மை,அதனால் தான் அவர் கண்ணீர்விட்டார்...
#அதே இயேசு கல்லரையை நோக்கி
லாசருவே, வெளியே வா என்று,உரத்த சத்தமாய்க் கூப்பிட்டவுடன்(யோ 11: 43)
மரித்து நான்குநாள் ஆகி நாறிப்போயிருந்தவன்,நலமாகி உயிரோடு எழுந்து வந்தான்
#இது இயேசுவின் தேவத்துவத்துவ தன்மை
இயேசு தமது சீஷர்களோடு படவில் ஏறி, கடலின் அக்கரை நோக்கி செல்வோம் என்று சொல்லி, படகு ஓடிக்கொண்டிருக்கையில்
#இயேசு நித்திரையாயிருந்தார் (லூக்கா 8: 22-33) என்று எழுதியிருக்கிறது....
இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.(சங் 121: 3-4)
வேதம் சொல்கிறதே...
ஆனால் இயேசு உறங்கினாரே ?
தேவனால் எப்படி உறங்க முடியும் சொல்லு அந்தோனி ?
அந்தோனி: அதான் எனக்கு புரியல !!!
பீட்டர்:(சிரித்தபடி)அங்கே இயேசுவின் மனுஷத்துவ தன்மை வெளிப்பட்டது
அந்தோனி: ஓ.. அப்படியா ?
பீட்டர்: சுழல் காற்று உண்டாகி கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு படகு மூழ்கும் நிலை ஏற்பட்டபோது... நித்திரையிலிருந்த அதே இயேசுவை சீஷர்கள் எழுப்பினார்கள்...
அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய்,, அமைதலுண்டாயிற்று.....(லூக் 8: 24) காற்றும்,ஜலமும் இவருக்கு கீழ்படிகிறதே என்று சீஷர்கள் ஆச்சரிப்பட்டார்கள்...
#இது இயேசுவின் தேவத்துவ தன்மை,
இன்னும் என்னால் பல உதாரணங்களை வேதத்திலிருந்து கொடுக்க முடியும்... அந்தோனி...
அந்தோனி: இந்த வசன விளக்கமே எனக்கு தெளிவா புரிஞ்சிருச்சு பீட்டர்...
அப்ப, மரியாள் இயேசுவின் மனுஷத்துவத்துக்கு தான் தாய்... தேவத்துவத்துக்கு தாய் அல்ல... சரிதானே ?
பீட்டர்: ஆமா நண்பா சரிதான்..
#இயேசுவின் மனுஷத்துவத்துக்கு
தாய் உண்டு,தந்தை இல்லை
#இயேசுவின் தேவத்துவத்துக்கு
தந்தை உண்டு தாய் இல்லை...
இயேசுவின் மனுஷத்துவத்தையும்,
தேவத்துவத்தையும்... குழப்பிக்கொள்ள கூடாது... பரிசுத்த ஆவியானவரின் துணையோடு வேதாகமத்தை படித்து புரிந்தது கொள்ளவேண்டும்
=======================
ஜீவ வழி -LIVING WAY
www.facebook.com/lwcomm
marveljerome.blogspot.in
# மரியாள் இயேசுவின்
மனுஷத்துவத்துக்கு தாயா ?
தேவத்துவத்துக்கு தாயா !
அந்தோனி : மரியாள் தேவ தாய்....
தேவ குமாரன் இயேசுவுக்கே தாயாக இருந்தவர் தேவதாயாக தான இருக்கனும் !
பீட்டர்: இல்ல, நீ சொல்றது தவறு, மரியாள் இயேசுவின் தேவத்துவத்துக்கு தாய் அல்ல, அவள் இயேசுவின் மனுஷத்துவத்துக்கு தாய்...
அந்தோனி: எப்படி சொல்ற ? கொஞ்ஜம் விளக்கமா சொல்லு...
பீட்டர் : ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த காலங்களில் 100%மனுஷகுமாரனாகவும்,100% தேவ குமாரனாகவும் வாழ்ந்தார்.... இதை சரியாக புரிந்து கொள்ளாமல் பிற மத சகோதரர்களும் பற்பல விமர்சனங்களை வைக்கிறார்கள்...
அந்தோனி: 100%மனுஷகுமாரன்,100% தேவ குமாரனா வாழ்ந்தாரா!! இதைஎப்படி சொல்ற?
பீட்டர்: வேதாகமத்தில் பல வசனங்கள் அதை நமக்கு எடுத்துரைக்கிறது...
உனக்கு புரியும்படி தேவகுமாரனுக்கும்,மனுஷகுமாரனுக்குமான தன்மைகளை சில வசனங்களை வேதாகமத்திலிருந்து காண்பிக்கிறேன் கவனி.....
அந்தோனி: சொல்லு....நண்பா கவனிக்கிறேன்
பீட்டர்: #இயேசுவின் சினேகிதனான லாசரு மரித்ததை உணர்ந்த இயேசு தம் சீஷர்களோடு,பெத்தானியாவிற்கு சென்றார்... அவனை கல்லறையில் வைத்து நான்கு நாள் ஆகிவிட்டது
லாசருவின் சகோதரி மரியாள் மற்றும் யூதர்கள் அழுகிறதையும்,கண்டு,
இயேசு கண்ணீர் விட்டார்...(யோ 11: 35)
என்று எழுதியிருக்கிறது...
தேவனால் எப்படி கலங்கி
கண்ணீர்விட முடியும்?
#அது இயேசுவின் மனுஷத்துவத்தின் தன்மை,அதனால் தான் அவர் கண்ணீர்விட்டார்...
#அதே இயேசு கல்லரையை நோக்கி
லாசருவே, வெளியே வா என்று,உரத்த சத்தமாய்க் கூப்பிட்டவுடன்(யோ 11: 43)
மரித்து நான்குநாள் ஆகி நாறிப்போயிருந்தவன்,நலமாகி உயிரோடு எழுந்து வந்தான்
#இது இயேசுவின் தேவத்துவத்துவ தன்மை
இயேசு தமது சீஷர்களோடு படவில் ஏறி, கடலின் அக்கரை நோக்கி செல்வோம் என்று சொல்லி, படகு ஓடிக்கொண்டிருக்கையில்
#இயேசு நித்திரையாயிருந்தார் (லூக்கா 8: 22-33) என்று எழுதியிருக்கிறது....
இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.(சங் 121: 3-4)
வேதம் சொல்கிறதே...
ஆனால் இயேசு உறங்கினாரே ?
தேவனால் எப்படி உறங்க முடியும் சொல்லு அந்தோனி ?
அந்தோனி: அதான் எனக்கு புரியல !!!
பீட்டர்:(சிரித்தபடி)அங்கே இயேசுவின் மனுஷத்துவ தன்மை வெளிப்பட்டது
அந்தோனி: ஓ.. அப்படியா ?
பீட்டர்: சுழல் காற்று உண்டாகி கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு படகு மூழ்கும் நிலை ஏற்பட்டபோது... நித்திரையிலிருந்த அதே இயேசுவை சீஷர்கள் எழுப்பினார்கள்...
அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய்,, அமைதலுண்டாயிற்று.....(லூக் 8: 24) காற்றும்,ஜலமும் இவருக்கு கீழ்படிகிறதே என்று சீஷர்கள் ஆச்சரிப்பட்டார்கள்...
#இது இயேசுவின் தேவத்துவ தன்மை,
இன்னும் என்னால் பல உதாரணங்களை வேதத்திலிருந்து கொடுக்க முடியும்... அந்தோனி...
அந்தோனி: இந்த வசன விளக்கமே எனக்கு தெளிவா புரிஞ்சிருச்சு பீட்டர்...
அப்ப, மரியாள் இயேசுவின் மனுஷத்துவத்துக்கு தான் தாய்... தேவத்துவத்துக்கு தாய் அல்ல... சரிதானே ?
பீட்டர்: ஆமா நண்பா சரிதான்..
#இயேசுவின் மனுஷத்துவத்துக்கு
தாய் உண்டு,தந்தை இல்லை
#இயேசுவின் தேவத்துவத்துக்கு
தந்தை உண்டு தாய் இல்லை...
இயேசுவின் மனுஷத்துவத்தையும்,
தேவத்துவத்தையும்... குழப்பிக்கொள்ள கூடாது... பரிசுத்த ஆவியானவரின் துணையோடு வேதாகமத்தை படித்து புரிந்தது கொள்ளவேண்டும்
=======================
ஜீவ வழி -LIVING WAY
www.facebook.com/lwcomm
marveljerome.blogspot.in
No comments:
Post a Comment